என் மலரே !!!!!! பிப்ரவரி 22, 2016 காதலே , உன்னை மட்டுமே நினைக்கும் என்னை உன் நினைவில் மட்டும் வாழும் என்னை ...... நீ மறந்திடு என்றதும் !!!!!!! நான் மறப்பதற்கு நீ மண்ணில் வரைந்த ஓவியமா ??? இல்லையடி ........ என் மனதில் பதிந்த காவியம் !!!!!!!! பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் Vadivelan S24 மார்ச், 2016 அன்று 4:54 AMயார் அந்த பெண்ணோ ???பதிலளிநீக்குபதில்கள்tt25 மார்ச், 2016 அன்று 1:49 AMகவிதைக் கிறுக்கனின் பார்வையில் - கற்பனையில் ஒரு பெண்ணை சிலைவடித்து அவளை நினைத்து எழுதினேன் !!!!!நீக்குபதில்கள்பதிலளிபதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக
En Azhagae ............ அக்டோபர் 10, 2015 Kannae , Un sevvithazh muthathal , yenai moozhgaditha senthaenaee Un imaigalai parthathum ........ Yen sumaigal kurainthanavo . Azhagenru aanavathil mithantha maegamo ........ Unazhagai kandu ... மேலும் வாசிக்க »
என் அன்பே ............ அக்டோபர் 16, 2015 கங்கைத் தீர்த்தத்தை பருகியதில்லை நான் ........ உன் கண்ணீர் தீர்த்தத்திர்கு காத்திருக்கிறேன் !!! இரவென்று ஒன்று வருமோ ........ அதில் கனவென்று என்ரும் நீதானடி !!! மெழுகுத்திரியாய் நீ எரிய ......... மெழுகாய் உருகி காத்திருக்கிறேனானடி !!! மேலும் வாசிக்க »
யார் அந்த பெண்ணோ ???
பதிலளிநீக்குகவிதைக் கிறுக்கனின் பார்வையில் - கற்பனையில் ஒரு பெண்ணை சிலைவடித்து அவளை நினைத்து எழுதினேன் !!!!!
நீக்கு